காரைக்குடி: கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றது எம்.ஜி.ஆர். அரசோ, ஜெயலலிதா அரசோ, ஏன் எடப்பாடி அரசோ அல்ல; மத்திய பாஜக அரசின் பினாமி அரசு என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.